அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யு) மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அடிக்கும் கொட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.…

தாய்லாந்து மொழியில் திருக்குறள்

டில்லியில் வெளியுறவுத்துறை கிழக்கு பிரிவு செயலர் விஜய் தாக்குர் சிங் கூறியதாவது: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு 2ம் தேதி முதல்…

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) இருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு அரசு ஆணையிட்டு இருக்கிறது.…

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.   உதித்…

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய உத்தரவு

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு…

எங்கு வாழ்ந்தாலும் தாய்நாட்டுக்கு உழையுங்கள்!

”எந்த நாட்டில் வாழ்ந்தாலும், தாய்நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்க வேண்டும். புதிய கண்டு பிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்,” என, ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு, பிரதமர்…

கல்வித்தரத்தில் தமிழகம் 2வது இடம்

2016 – 17ம் கல்வி ஆண்டுக்கான தேசிய அளவிலான பள்ளிக்கல்வித் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. கேரளா முதலிடத்தையும்,…

கீதை,சமஷ்கிருதம் இன்ஜீனியரிங் படிப்பில் அறிமுகம்

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் உத்தரவின்படி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புதிய  பாடத்திட்டங்கள் முடிவு செய்யப்படுகின்றன. புதிதாக…

சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு – அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்

திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள, நொச்சிவயல் புதுாரில் வசிப்பவர், தியாகராஜன், 50; திருவெறும்பூரில் பூக்கடை நடத்தி வருகிறார். சொந்த ஊரில் வீடு கட்ட…