பாடப் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ்., குறித்த கருத்து ‘ஸ்டிக்கர்’ ஒட்ட அறிவுறுத்தல்

வினியோகிக்கப்பட்ட பாடப் புத்தகங்களில், ஆர்.எஸ்.எஸ்., இயக்கம் பற்றிய கருத்தை, ‘ஸ்டிக்கர்’ ஒட்டி மறைக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு அறிவுறுத்தி இருப்பதாக, சென்னை…

தோ்வுகள் மட்டுமே வாழ்க்கையல்ல – பிரதமா் நரேந்திர மோடி

தோ்வுகள் மட்டுமே முழு வாழ்க்கையையும் நிா்ணயிக்காது என்று பள்ளி மாணவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா். ஒவ்வொரு வீட்டிலும் தொழில்நுட்ப சாதனங்கள்…

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று ஊக்க உரை நிகழ்த்துகிறார் மோடி

பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி இன்று ஊக்க உரை நிகழ்த்துகிறார். இந்த உரையை, அரசு பள்ளி…

கல்விச் சூழலை மோசமாக்கும் இடதுசாரி ஆர்வலர்கள் – கல்வியாளர்கள் கவலை

நாட்டின் கல்விச் சூழலை, இடதுசாரி ஆர்வலர்கள் மோசமாக்கி வருவதாக, பிரதமர் மோடிக்கு, 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் எழுதிய கடிதத்தில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குடியுரிமை…

திக மற்றும் திமுகவின் பித்தலாட்டம் அம்பலம் – தமிழ் பாடபுத்தகத்தில் ஈவேரா வுக்கு ஐநா சபையின் UNESCO விருது வழங்கவில்லை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

9ஆம் வகுப்பு அரசு தமிழ்ப்பாடப்புத்தகத்தில் பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒரு உரைநடை பாடம் இடம் பெற்றுள்ளது. அதில் 213 ஆம்…

அவர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே என் யு) மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக அடிக்கும் கொட்டம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.…

தாய்லாந்து மொழியில் திருக்குறள்

டில்லியில் வெளியுறவுத்துறை கிழக்கு பிரிவு செயலர் விஜய் தாக்குர் சிங் கூறியதாவது: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு 2ம் தேதி முதல்…

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பின்பற்றப்படும் வழிமுறைகள் என்ன?தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் (நடப்பு கல்வியாண்டு) இருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்துவதற்கு அரசு ஆணையிட்டு இருக்கிறது.…

‘நீட்’ தேர்வில் ஆள் மாறாட்ட மோசடியை தடுக்க அதிரடி நடவடிக்கை

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு ‘நீட்’ என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.   உதித்…