‘ஆதார்’ அடிப்படையில் ஓட்டுப்போடும் கருவி – மாணவனின் கண்டுபிடிப்பு

தேர்தலின் போது, வெளியூர்களில் இருப்போர், ‘ஆதார்’ எண் அடிப்படையில், ஓட்டு போடும் கருவியை, சென்னை அரசு பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தேர்தலின்…

நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 1.70 லட்சம் உயர்வு

அரசுப் பள்ளிகளில் சமீபகாலமாக குறைந்துவந்த மாணவர் சேர்க்கை அரசின் விழிப்புணர்வு முயற்சிகளால் நடப்பு ஆண்டில் 1.7 லட்சம் உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை…

கர்நாடகாவில் ரயில் தாமதத்தால் நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

கர்நாடக மாநிலம் பல்லாரியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ரெயில் தாமதத்தால் 600 மாணவ-மாணவிகள் கர்நாடகத்தில் நேற்று ‘நீட்’ தேர்வு எழுத முடியாமல்…

ஆம்பூர் உருதுப் பள்ளியில்

ஆம்பூர், தமிழ்நாட்டில் இருந்தாலும் அங்குள்ள  முஸ்லிம்கள்   சிலர்  ஆப்கானிஸ்தானிலோ அல்லது பாகிஸ்தானிலோ இருப்பதைப்போல தங்களை நினைத்துக்கொள்கிறார்கள். பத்தாம் வகுப்பு வரை கட்டாயம்…

தேர்வாமே தேர்வு? மாணவா, வா ஒரு கை பார்ப்போம்!

மாணவர்கள் எவற்றை செய்யவேண்டும் எவற்றை செய்யக்கூடாது என்பதை உன்னிப்பாகக் கவனிப்போம். விதைக்கும் நேரத்தில் ஊர்சுற்றப்போய்விட்டு அறுக்கும் நேரத்தில் அரிவாளோடு செல்லக்கூடாது என்பதை…

 கிறிஸ்தவப் பாடசாலைகளுக்கு  நமது பிள்ளைகளை அனுப்பாதீர்!

  நமது கல்வி முறையிலே எத்தனையோ குற்றங்கள் இருக்கின்றன. இவற்றுள்ளே- ஒரு முக்கியமான குறையைப் பற்றி இங்கே ப்ரஸ்தாபிக்க விரும்புகிறோம். நமது…

உன்னதமான(ண)வர்களை உருவாக்கிய ஹிந்து பள்ளி

நூற்றியெட்டு திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி,  சென்னையின் மத்தியில் உள்ளது. அதன் நடுவே உள்ள பெரிய தெருவில் இயங்குகிறது ஹிந்து மேனிலைப்…

நல்லறிவே நல்லொழுக்கம்

  அறிவையும் ஒழுக்கத்தையும் நாம் தனித்தனியாக பிரித்துவைத்து பழக்கிக் கொண்டோம். நாணயத்தில் எவ்வாறு இருபக்கம் இருக்கிறதோ, அதுபோல கல்வி என்ற நாணயத்தில்…

மென் திறன் பயிற்றுனர் வ.ரங்கநாதன் கூறுகிறார் : ஊக்கத்தின் ஊற்று உள்ளேயே உள்ளது”

மென் திறன் பயிற்சி என்றால்… எந்த துறையாயிருந்தாலும் அதில் ஒருவர் வெற்றிகாண அந்த துறை சார்ந்த அறிவும் திறனும் மட்டும் போதாது.…