மலைவாழ் மாணவர்களுக்கு இலவச கல்வி தரும் தம்பதி

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தம்பதி, மலைவாழ் மாணவர்களுக்கு, வாரம் ஒரு நாள், இலவசமாக பாடம் கற்பித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம்,…

நாளை பூமி கண் காணிக்க செயற்கை கோள் அனுப்ப படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர…

திக மற்றும் திமுகவின் பித்தலாட்டம் அம்பலம் – தமிழ் பாடபுத்தகத்தில் ஈவேரா வுக்கு ஐநா சபையின் UNESCO விருது வழங்கவில்லை என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

9ஆம் வகுப்பு அரசு தமிழ்ப்பாடப்புத்தகத்தில் பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் ஒரு உரைநடை பாடம் இடம் பெற்றுள்ளது. அதில் 213 ஆம்…

ஆயுதங்கள் சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்ய பட உள்ளது – அமித்ஷா

தடை செய்யப்பட்ட துப்பாக்கிகளைத் தயாரிப்பவா்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், ஆயுதச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு மக்களவை திங்கள்கிழமை…

நீண்ட, விரிவான விவாதத்துக்குப்பின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது மகிழ்ச்சி அளிக்கிறது – பிரதமர்

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேறியதற்கு பிரதமர் மோடி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வாக்கெடுப்பு மூலமாக…

கர்நாடகத்தில் இடைத்தேர்தல் வெற்றியால் ஆட்சியை தக்கவைத்து கொண்ட பா ஜ க

கர்நாடக சட்டசபையிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17   எம் எல் ஏ க்களால்  காலியான தொகுதிகளுக்கு  நடந்த இடைத்தேர்தலில் பா ஜ க சார்பில்போட்டியிட்ட…

பாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை – மோகன் பாகவத்ஜி

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “சங்கத்தை எந்தவொரு சித்தாந்தத்திலும் அடைக்க முடியாது, எந்தவொரு ‘இசத்’தையும்(கோட்பாடு) நம்பவில்லை, அதன் இரண்டாவது தலைவரான எம்…

கண் தானத்தோடு தேகதானமும் செய்த பெரியவர்

சென்னை பெரம்பூரை சேர்ந்த சேர்ந்தவர் எல்லப்பமுதலியர் எண்பத்தெட்டுவயது பெரியவர் .  இவர் பகுதியின் முக்கிய  பிரமுகர். தனது மூன்று மகன்கள் இரண்டு மகள்கள்.…

டில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ – 43 தொழிலாளர்கள் உடல் கருகி பலி

தலைநகர் டில்லியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 தொழிலாளர்கள் உடல் கருகியும் மூச்சுத் திணறியும் பரிதாபமாக…