டி.எஸ்.சௌந்தரம்

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி எனும் ஊரில் சுந்தரம்-இலட்சுமி அம்மாளுக்கு மகளாக 1904 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று பிறந்தார். இந்தியாவின்…

அறநிலையத்துறை செய்வது சரியா?

சென்னை, மயிலாப்பூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலின் முன்னாள் அறங்காவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து, அந்த…

கோவிலை கைவிட மறுத்த பூஜாரி

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலை நகரான காபூலைக் கைப்பற்றி ஆட்சியையும் கைப்பற்றினர். அந்த நாட்டில் நிலவும் வன்முறை, குழப்பம் காரணமாக சொந்த நாட்டு…

துலுக்கப்பட்டிகளும் ஏகனாம்பட்டிகளும்

 மணப்பாறையை அடுத்த துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  9 வயது சிறுவன் லோகித்,  ஜூலை 28 அன்று விவசாய கிணற்றில் குளிக்கும்போது ஒரு…

மோடியின் சுதந்திர தின உரையில் சில

பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தில் செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளை நினைவு கூர்வோம். நாட்டு…

வேளாண் பட்ஜெட் – ஒரு பார்வை

தமிழக சட்டசபையில், முதல்முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை, அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். வாழ்த்துகள். ஆனால்,…

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

ரிசர்வ் வங்கி சாதனை

ஒரு நாட்டின் அரசின் வசம் உள்ள தங்கத்தின் கையிருப்பைப் பொறுத்தே அந்த நாட்டின் பணம் அச்சிடப்படும். அப்போதுதான் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும்,…

கடந்த கால தவறுகள் திருத்தப்படுகின்றன

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) வருடாந்திர கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர்,…