சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் ஆஸ்திரேலியாவிலிருந்து கள்ளிடைகுறிசி பஞ்சலோக நடராஜர் சிலை தமிழகம் வந்தது.…
Category: ஆன்மிகம்
அத்திவரதர் திருவிழாவில் அரும்பணியாற்றிய தொண்டர்களுக்கு விருதுகள்
“காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் ஸ்ரீ ஆதி அத்தி வரதர் வைபவம் 48 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. அனைத்துலக நாடுகளிலுமிருந்து…
நாளை சென்னை வருகிறது பஞ்சலோக நடராஜர் சிலை
ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டு உள்ள, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள, பஞ்சலோக நடராஜர் சிலை, நாளை, சென்னை வருகிறது. திருநெல்வேலி மாவட்டம்,…
தமிழகத்தில் இருந்து கடத்தி ஆஸ்திரேலியா-வில் விற்கப்பட்ட நடராஜர் சிலை மீண்டும் வருகிறது
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழகத்தின் 16 ம் நூற்றாண்டிற்கு உட்பட்ட நடராஜர் வெண்கல சிலையானது டில்லிக்கு கொண்டு வரப்பட…
பாரம்பரிய உற்சாகத்துடன் விநாயக சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும்மிகுந்த உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுவாக இந்து பண்டிகை என்றாலே கடவுள் சிலைகளை வீட்டில் வைத்து…
நாத்திகம் பேசுவோர் தமிழர்கள் இல்லை: இலங்கை எம்.பி.யோகேஸ்வரன் காட்டம்
”நாத்திகம் பேசுவோர், ‘தமிழர்கள்’ எனக் கூற அருகதையற்றோர்,” என, இலங்கை எம்.பி., யோகேஸ்வரன் பேசினார். இலங்கையின் ஆன்மிகத்திற்கு, அஸ்திவாரமிட்டது, தமிழகம். ஆறுமுக…
ராம ஜென்மபூமி வேலை விரைவு படுத்தப்பட்டுள்ளது
முகலாய வம்சாவளியை சேர்ந்த பகதூர் ஷாவின் வழித்தோன்றலில் வந்த கடைசி இளவரசர் அபிபுதின் டுசி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு தங்க செங்கல்…
மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் அத்தி வரதர்
நகரேஷு காஞ்சி என்ற சொலவடைக்கேற்ப காஞ்சி மாநகரமே கடந்த ஒரு மண்டல காலமாக விழாக் கோலம் பூண்டிருந்தது. இவ்வளவு பெரிய வைபவத்தைக்…