கோயில் நிலங்களில் வசிப்பர்களுக்கு பட்டா வழங்க அரசானை நிறுத்திவைப்பு 

ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இதுபோல அரசாணை வெளியிட்டது அதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்க்குதான் உள்ளது. ஆனால் இந்த அரசாணையை சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர் சுலபமாக எடுத்துக் கொள்ளவும் விற்பனை செய்யவும் வழிவகை செய்யும் வகையில் உள்ளது. என்று தெரிவித்னர் நீதிபதிகள். அரசுக்கு விரிவான அறிக்கை  அளிக்க கோர்ட் உத்தரவிட்டது