தமிழக அரசு எவ்வளவு தரும்?

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில்…

தமிழக அரசு கோயில் சொத்தை காக்கிறதா? தாரை வார்க்கிறதா?

சமீபத்தில் தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வடபழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் மதிப்புள்ள…

தமிழக அரசின் ஓரவஞ்சனை

தமிழக அரசின் தலைமை செயலாளர் தன் அறிவிப்பில், கொரோனாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ், நற்கருணை பெருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தேவாலயங்களின் உள்ளேயே நடத்தலாம்.…

தடையை மீறி 1.5 லட்சம் விநாயகர் சிலை- இந்து முன்னணி எச்சரிக்கை!

கொரோனா ஊரடங்கு காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை…

கோவில் நிலத்தில் வீட்டுமனை பட்டா – தமிழக அரசுக்கு எச்.ராஜா எச்சரிக்கை

”ஹிந்து விரோத அரசாக காட்ட, சில அதிகாரிகள் செய்யும் முயற்சிகளுக்கு, அ.தி.மு.க., அரசு பலியாக வேண்டாம்,” என, பா.ஜ., தேசிய செயலர்,…

வேண்டாம் கடைத்தேங்காய், வழிப்பிள்ளையார் கதை

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்காலிகக் தடை விதித்துள்ளது.…

கோயிலை சூழ்வது மதில் மட்டுமல்ல, கொள்ளைக் கூட்டமும்தான்

நம் தமிழ்நாட்டின் பொக்கிஷமே அதன் புராதனமும் புனிதமும். கலைநுணுக்கமும் கொண்ட கோயில்கள்தான். தெருமுனை பிள்ளையார் கோயில்களிலிருந்து வானளாவிய கோபுரங்களையும் பிரம்மாண்டமான பிரகாரங்களையும்…

கோயில் நிலங்களில் வசிப்பர்களுக்கு பட்டா வழங்க அரசானை நிறுத்திவைப்பு 

ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இதுபோல அரசாணை வெளியிட்டது அதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்து…