வூஹானில் இருந்து 600 இந்தியா்களை அழைத்து வந்த ஏா் இந்தியா விமானக் குழுவினருக்கு வெங்கய்ய நாயுடு பாராட்டு

‘கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வூஹான் நகரத்திற்கு சென்று வந்ததற்காகவும், இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 600-க்கும் மேற்பட்ட இந்தியா்களை பாதுகாப்புடன், மீட்டு…

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேறு நாடுகளுக்கு உரிமையில்லை: வெங்கய்ய நாயுடு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதை குறிப்பிட்டு மாநிலங்களவையில் பேசிய சிவசேனை உறுப்பினா் அனில் தேசாய், உள்நாட்டு…

அசாம் போடோ ஒப்பந்தத்தை தொடர்ந்து பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய அரசு திட்டம்

அசாம் போடோ அமைதி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிற தீவிரவாத அமைப்புகளுடனும் உடன்பாடு எட்ட மத்திய…

வெளிநாடு செல்லும் இந்தியர்ளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் வெளியுறவு துறை கவனித்து கொள்ளும் என்ற நம்பிக்கை தற்போது ஓங்கி உள்ளது – ஜெய் சங்கர்

பாஜக தென் இந்தியப் பிரிவு சார்பில், தில்லியில் உள்ள தமிழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்று ஜெய்சங்கர் பேசியதாவது: உலக நாடுகளுக்கு…

யாருக்கு எதிராக போராடுகிறோமே என்று தெரியாமல் பலர் போராடுகின்றனர் – யோகி ஆதித்யநாத்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்” என உத்தர பிரதேச…

குமரியில் ரூ. 100 கோடியில் இந்திய விண்வெளிஆராய்ச்சி மைய தொழில்நுட்பப் பூங்காபணிகள் தொடக்கம் – விரைவில் அடிக்கல்

கன்னியாகுமரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சாா்பில் ரூ. 100 கோடியில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்கான முதல்கட்டப்…

பிரதமர் மோடியின் கனவை நினைவாக்க அனைவரும் பாடுபட வேண்டும்

இந்த நாடு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சித்தாந்தத்தைச் சேர்ந்தது அல்ல. இது 125 கோடி இந்தியர்களுக்கு சொந்தமானது. ஒவ்வொரு…

எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை. நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராகப் போராட்டங்கள் நடத்துவதாகக் கூறி வன்முறையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

இந்தியப் பகுதிகள் மீது கை வைக்க எந்த நாட்டுக்கும் தைரியம் கிடையாது – ராஜ்நாத் சிங்

தில்லியில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த ராஜ்நாத் சிங்கிடம், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சீன ராணுவத்தால் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து கேள்வி…