தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் பாரதம் வென்ற தங்கம் 186!

சார்க் நாடுகள் பங்கேற்கும் 12 வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அஸ்ஸாம் தலைநகர் குவாகாத்தி, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்றது. பிப்ரவரி…

தேர்வு காலங்கள் தன்னம்பிக்கையைத் தகர்க்காதீர்கள்

பொதுத்தேர்வு எழுதச்செல்லும் மாணவர்கள் நல்ல சந்தோஷமான மனநிலையில் இருப்பது அவசியம். மாணவர்களிடம் மன அழுத்தம் ஏற்படாதவாறு பெற்றோர்களும், உறவினர்களும் நடந்து கொள்ள…

‘தர்ம அடி’ தீர்வாகாது என்றாலும்…

எந்த ஒரு தேச விரோத செயல்கள் நடந்தாலும் சரி, அதைப் பற்றி விவாதிக்காமல் அச்செயலின் எதிர்வினையாக நடந்த ஒன்றை விவாதப் பொருளாக்கி…

தேசத் துரோகிகளுக்கு இடமில்லை தேசபக்தியுள்ள மாணவர்களின் தெம்பு!

தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் இதுநாள் வரை இடதுசாரி சிந்தனையாளர்களின் கூடாரமாகவும் தேசம், தேசியத்திற்கு எதிரான கருத்துகளை…

பல்கலை வளாகத்தில் ‘இடது’ இடக்கு சீன அடிவருடிகளின் திட்டம் அம்பலம்!

சில தினங்களுக்கு முன் ‘டெல்லி ஸ்டூடன்ட்ஸ் யூனியன்’ (டிஎஸ்யு) என்ற இடதுசாரி மாணவர் அமைப்பினர், 2001-ல் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல்…

பரதன் பதில்கள்

விபூதி பூசுவதன் மகிமை என்ன? – கே. நாகராஜன், மேட்டூர் முடி சார்ந்த மன்னரும் முடிவில் பிடி சாம்பல் என்பதை மறவாதிரு…

தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான்; மகான்களின் வாழ்வில்

ஸ்ரீ ராமானுஜர் உள்முகமாகி, மகாவிஷ்ணுவுடன் ஐக்கியமாகிவிட ஆயத்தம் செதுகொள்ளலானார். ஒருநாள், ஸ்ரீராமானுஜர் கண்களின் ஓரத்திலிருந்து இரண்டு துளி ரத்தம் சிந்தியது. தவம்…

குடும்பத்தில் தொடங்குவோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மொழி என்றால் பாஷை என்பதுதான் நமக்கு நினைவுக்கு வரும். மொழி என்ற வினைச் சொல்லை நினைத்துப் பாருங்கள். மொழிதல் என்பது சொல்லுதல்…

அவர்கள் கையில் அம்பேத்கர் ஆயுதம்!

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்டது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பின்னணி என்ன என்பதை நன்கு…