மண்மூடிப் போகட்டும் மொழிக் காழ்ப்பு அரசியல்!

மண்மூடிப் போகட்டும் மொழிக் காழ்ப்பு அரசியல்! வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு பள்ளிகள் (சிபிஎஸ்இ), கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்…

தலித் பெண்களை சித்ரவதை செய்யும் மார்க்சிஸ்டு குண்டர்கள்

ஹைதராபாத் பல்கலைக் கழக தலித் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தை மார்க்சிஸ்டுகள் ஊதிப் பெரிதாக்கினார்கள். பல்கலைக் கழக வளாகத்தில் உரையாற்றிய…

எங்கள் சமூகம் ஆரோக்கியமாக இருக்க நல்ல வேலை வேண்டும்”

சுவேதா பற்றித் தெரியவரும் எவரும் ஆச்சர்யப் படுவது இயல்பே. அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. அதிலென்ன ஆச்சரியம்? என்று நீங்கள் கேட்பது…

வீடு தந்த வீராங்கனைகள் நாடு காத்திட எல்லையிலே

இமயமலை அடிவாரத்தில் பாரதத்திற்கும் சீனாவிற்கும் நடுவில் 3488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லை பாதுகாக்கப்பட வேண்டி உள்ளது. இனி இந்த எல்லையை…

ரயில்வே பட்ஜெட் காட்டுவது அடித்தட்டு மக்களிடம் அன்பு

* சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போதுதான் அரசு ரயில் இன்ஜின் ஓட்டுனர்களுக்கு கழிப்பிடத்தை இன்ஜினிலேயே அமைக்க முன்வந்தது. காலத்தாமதமான…

தாய்நாட்டை தவிக்கவிடலாமா?

சமீபத்தில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் சியாச்சினில், பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரர், ‘லான்ஸ் நாயக்’…

பள்ளியில் ஏற்றிய விஷம் பல்கலை வளாகத்தில் பரவுது!

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் குஇ/குகூ மற்றும் சிறுபான்மையினரின் மாணவர் சங்கம் 2014 அக்டோபர் 4 அன்று கொடுத்த நோட்டீஸ் இது. மகிஷாசுர…

வருகிறது ஹிந்து வாக்கு வங்கி!

கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரத்தில் அகில பாரதத் துறவியர் மாநாட்டில் ஆசியுரை வழங்கி துறவியர், ஹிந்து அமைப்புகளின் பிரமுகர்கள் தெரிவித்த கருத்துகள்: சென்னை…

கோயில் வாசலில் அன்னிய மதப் பிரசாரம்

திருவல்லிக்கேணி கோயில் வளாகத்தில் ஒரு காட்சியை காண நேர்ந்தது. கோயில் வந்திருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் ஒரு இளைஞர் தமது செல்போனை…