குரங்கணி காட்டுத் தீ மகளிர் தின மரணங்கள்

மேற்குத் தொடர்ச்சி மலையோரம் தேனி மாவட்டம் குரங்கணி ஊரிலிருந்து கொழுக்கு மலைக்கு வார விடுமுறை நாட்களில் டிரெக்கிங் எனப்படும் இயற்கையை ரசித்தவண்ணம்…

நல்லதே நினைப்போம்… நல்லதே நடக்கட்டும்!

சமீபத்தில் உ.பி., பீஹார் மாநிலங்களில் நடைபெற்ற மூன்று நாடாளுமன்ற இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற…

பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

பாவேந்தர் பாரதிதாசன் ஒருநாள் பாரதியாரைப் பார்க்க வருகிறார். அன்று பாரதியாரின் மனைவி செல்லம்மாளும் குழந்தைகளும் வெளியூர் சென்றிருந்தனர். பாரதிதாசன் இரவு பாரதி…

கிறிஸ்தவ சதியை முறியடிக்க முருக பக்தர்கள் திரள வேண்டும்

சமீப காலமாக முருகக்கடவுளை இறை நிலையிலிருந்து இறக்கி, முருகன் எம் முப்பாட்டன், தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்றெல்லாம் சைமனின் நாம் தமிழர்…

உடன் பிறப்புக்கு கலைஞரின் மானசீகக் கற்பனை மடல்:-

‘உடன்பிறப்பே, அ.அ.டி என்னும், தொழில்நுட்ப வளாகத்தில் ஆரிய மொழிப் பாடல் ஒலித்த செதி கேட்டு எனது இதயம் கனத்தது: கண்கள் பனித்தன!…

ஆசாரத்திற்குப் பங்கமில்லை, மனிதாபிமானத்திற்கும் குறைவில்லை

தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் பணியாற்றிக்கொண்டிருந்தேன் (1996). தொடர்ந்து அரசியல்வாதிகள், திரை உலகப் பிரபலங்கள் பற்றிய செதிகளையே கொடுத்துக்கொண்டிருந்த போது எனக்கு…

முக்தி பெற்ற அவரது ஆன்மா தொடர்ந்து நமக்கு வழிகாட்டட்டும்

ஆன்மிக, சமயப் பணிகளோடு சமுதாயப் பணிகளிலும் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஈடுபட்டு வந்தார். ஜனகல்யாண் என்ற அமைப்பை ஏற்படுத்தி சமுதாயத்தில்  நலிவடைந்த…

சமுதாயத்திற்கே ஒரு சங்கர(ர்) கவசம்!

மீனாட்சி புரத்தில் மிகப் பெரிய அளவுக்கு வெளிநாட்டு சக்திகளின் தாக்குதல் காரணமாக ஹிந்து மக்கள், இஸ்லாம் மதத்தை தழுவுகிறார்கள் என்ற செய்தியைக்…

ஊடகத்திற்கு உடம்பு சரியில்லை!

கேரளத்தில் பசியால் வாடிய இளைஞன் ஒருவனை அரிசி திருடினான் என்று சொல்லி அடித்தே கொன்றார்கள். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மனநிலை சரியில்லாத…