நெகமம் சேலைக்கு புவிசார் குறியீடு

கொங்கு மண்டலம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. உழைப்பு, மரியாதையுடன் கூடிய உபசரிப்பு, குறிப்பறிந்து உதவும் மனோபாவம் உள்ளிட்டவை இப்போதும் கொங்கு மண்டலத்தின்…

லட்சத்தீவு மர்மங்கள் தீவுக் கூட்டத்தில் தீமைகள் கூட்டம்?

இலங்கையில் 2019ல் ஈஸ்டர் திருவிழாவின்போது சர்ச்சுகளில் மனித வெடிகுண்டு வெடிப்பு நடத்திவிட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் லட்சத்தீவில் பதுங்கியதாகத் தகவல் கசிந்தது. அந்த…

இந்திய துறைமுகச் சட்டம் பழையன கழித்தலும், புதிய புகுத்தலும்

மத்திய அரசு, 1908ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய துறைமுகச் சட்டம் (Indian Ports Act) என்பதற்குப் பதிலாக,புதிதாக ஒரு சட்டத்தைக் கொண்டு…

ரஜோரியை மீட்ட மாவீரன்

ஏப்ரல் 8, 1948 . . . பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானுடன் 1947 அக்டோபரில் ஆரம்பித்த போர் 7 மாதங்களாகத் தொடர்ந்து…

சண்டையை மறந்த சிறுவன்

திண்டிவனத்தில் இருந்த ஒரு பள்ளிக்கு முன்னால் வயதான பெண்மணி ஒருவர் நெல்லிக்காய் கடை வைத்திருந்தாள். அவளது சேவையால் கவரப்பட்ட சுவாமிநாதன் என்ற…

ஹிந்து எழுச்சியே தேசத்தின் விமோசனம்!

நாட்டின் தலையெழுத்தை முடிவு செய்வதில் மக்கள்தொகை முக்கியப் பங்காற்றுகிறது. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் ஜனநாயகம், கருத்து சுதந்திரம், உண்மையான மதச்சார்பின்மை,…

காஞ்சி பெரியவரும் ஆர்.எஸ்.எஸ்ஸும்

ஸ்ரீ குருஜி தனது தாயை இழந்த சோகத்தில் இருந்தபோது பெரியவருக்கு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி கடிதம் எழுதினார். அதற்குப் பதிலாக ஸ்வாமிகள்…

வீசும் தொற்றுப் புயல் நடுவே தேசம் தேடிய தெம்பு இதோ!

ஹம் ஜீதேங்கே: பாசிட்டிவிட்டி அன் லிமிடெட்” (நேர்மறை எண்ணங்களே எங்கெங்கும்: – வென்று காட்டுவோம்!) என்ற 5 நாள் தொடரை மே…

வ.களத்தூர் கோயில் திருவிழாவும் நீதிமன்ற தீர்ப்பும்…

“மத சகிப்புத்தன்மையின்மை நாட்டின் மதச்சார்பின்மையைச் சீர்குலைத்துவிடும்” என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்திருக்கிறது. வ.களத்தூரில் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு…