கோயிலுக்குத் தேவை ஹிந்து நிர்வாகிகள்

தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருமே ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அறநிலையத்துறையில் யார் பணிக்குச்…

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மக்களுடன் பதற்றத்தை ஏற்படுத்தும்நோக்கிலேயே பேசி வருகிறார் – முதல்வர் பழனிசாமி

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: சட்டப்பேரவை கூட்டம் நடக்கும்போது முதல்வரும், அமைச்சர்களும் திட்டங்கள், அறிவிப்புகளை வெளியில் வெளியிடக்கூடாது என்பது மரபு. ஆனால்,நேற்று…

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தயராகும் தமிழக அரசு

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு…

ஜம்மு-காஷ்மீா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களுக்கு உரிமை – துணைநிலை ஆளுநா்

ஜம்மு-காஷ்மீரில் நிலம், வேலைவாய்ப்பு மற்றும் சொத்துகளில் உள்ளூா் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று, அந்த யூனியன் பிரதேச துணைநிலை…

மக்கள் நடுவே சதிக் கும்பல் கட்டுச்சோற்றில் பெருச்சாளி!

பாரதத்தில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை தயாரிப்பு, தேசத்தின் சட்டத்தை ஏற்க மறுப்பது என்று ஒரு சமூகம் தன் பெயரைக் கெடுத்துக்கொண்டு…

மக்கள் தொகை பதிவேடு பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

மக்களிடையே அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

மக்களிடையே அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி…

மக்கள் தொகை பதிவேடு ஏப்ரலில் தொடக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மக்கள்…

மக்கள் நேரடியாக பலன் பெறும் திட்டம் – காஷ்மீரில் துரிதப்படுத்துகிறது மத்திய அரசு

ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில், தனிநபர் பயன்பெறும் திட்டங்களை விரைந்து செயல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.…