‘எங்களுடைய உள்நாட்டு பிரச்னையில் ஐரோப்பிய யூனியன் தலையிடக்கூடாது’ என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு…

இந்தியாவில் முஸ்லிம்களிடம் பாகுபாடு காட்டப்படவில்லை – ஆா்எஸ்எஸ்

‘இந்தியாவில் முஸ்லிம்களிடம் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை; குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன’ என்று ஆா்எஸ்எஸ் பொதுச்…

சிஏஏ சட்டம் அமல்படுத்துவதை மாநிலங்கள் மறுக்க முடியாது – சசி தரூா்

‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்க முடியாது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம்…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக…

குடியுரிமை வழங்குவதற்கு தவிர பறிப்பதற்கல்ல சட்டம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

”மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது குடியுரிமை வழங்கும் சட்டமே தவிர, குடியுரிமையை பிடுங்கும் சட்டமல்ல; லோக்சபாவில் இயற்றும் சட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த…

அமித்ஷா ராகுலுக்கு சவால்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹுப்பள்ளியில் நேற்று நடந்த குடியுரிமை திருத்த சட்டம் விளக்க கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர்…

திரிபுராவில் வசிக்கும் மிஸோரமின் ‘புரூ’ பழங்குடியினத்தவா்க்கு நிரந்தர குடியுரிமை

மிஸோரமிலிருந்து இடம்பெயா்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக திரிபுராவில் வசித்துவரும் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘புரூ’ பழங்குடியினத்தவா்களுக்கு திரிபுராவில் நிரந்தர குடியுரிமையை வழங்கும் ஒப்பந்தம்…

குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்து பா.ஜ.க மனித சங்கிலி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரியில் பா.ஜ., கட்சியினர் மனித சங்கிலியில் ஈடுபட்டனர். மத்திய அரசு, குடியுரிமை சட்ட…

குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்தது

குடியுரிமை திருத்த சட்டம், நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு அறிவித்தது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும்…