அமெரிக்காவில் மோடி உரை

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 22 அன்று பாரத  வம்சாவளியினரிடையே  உரையாற்றவுள்ளார்.செப்படம்பர் 23 முதல் 27 வரை நியூயார்க்…

ஹபிஸ் சையத், மசூத் அசாரை தனி தீவிரவாதிகளாக இந்தியா அறிவித்த முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு

ஹபிஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராகிம் ஆகியோரை தனி தீவிரவாதிகளை இந்தியா அறிவித்துள்ளதை அமெரிக்கா ஆதரித்துள்ளது. சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள்…

காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாடு தலையீடு கூடாது, அதிபர் டிரம்புடன் நடத்திய பேச்சில் பிரதமர் மோடி திட்டவட்டம்

”ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுக்கு தீர்வு காண, மூன்றாவது நாட்டின் தலையீடு…

‘‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் அல்ல; உதவி தான்’’ – நிலைப்பாட்டை மாற்றியது அமெரிக்கா

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக இதுவரை கூறி வந்த அமெரிக்க தற்போது தனது…

காஷ்மீர் விவகாரம் – எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க எம்.பி: மன்னிப்பு கேட்க வைத்த இந்தியர்கள்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக சாடிய அமெரிக்க எம்.பி. அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களின் கடும் எதிர்ப்பால் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார். ஜம்மு…

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு மாநிலம் இரண்டு பிரதேசமாக பிரிப்பு அதன் உள்நாட்டு விவகாரம் அமெரிக்கா அறிவிப்பு

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கும் சிறப்பு…

மகான்களின் வாழ்வில்:தாயினும் சாலப் பரிந்து

கல்கத்தாவைச் சேர்ந்த சுவாமி அசோகானந்தா ஆசிரியராக இருந்தார். அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் தொடர்பால் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு துறவியானார். வங்காளத்திலிருந்து சென்னை…

வாடாமொழி ஆக்கினார் வடமொழியை!

வாடாமொழி ஆக்கினார் வடமொழியை! குடியரசு தினத்தன்று ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற சமு. கிருஷ்ண சாஸ்திரியின் சாதனை என்ன? தேசத்தின் எல்லா பகுதிகளிலும்,…