ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பறிப்பு மாநிலம் இரண்டு பிரதேசமாக பிரிப்பு அதன் உள்நாட்டு விவகாரம் அமெரிக்கா அறிவிப்பு

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கும் சிறப்பு அந்தஸ்து ரத்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகபிரிப்பது என்ற இந்தியாவின் அறிவிப்பை

முற்றிலும் அதன் உள்நாட்டு விவகாரம் என இந்தியா குறிப்பிட்டு உள்ளது.

அதே, நேரத்தில்  பாகிஸ்தானுக்கு மறைமுகமாக அறிவுறுத்தும் வகையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சம்மந்தப்பட்ட இரு  தரப்பினரும்  அமைதி காக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.