அமெரிக்காவில் மோடி உரை

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செப்டம்பர் 22 அன்று பாரத  வம்சாவளியினரிடையே  உரையாற்றவுள்ளார்.செப்படம்பர் 23 முதல் 27 வரை நியூயார்க் நகரில் நடக்கும் ஐ.நா பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்ல உள்ளார். அப்போது ஈஸ்டன் நகரில் இந்திய அமெரிக்க வம்சாவளியினரிடையே உரையாற்ற உள்ளார்  இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் இணைந்து உரையாற்ற உள்ளார். இது   #HowdyModi   என்று  டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது மேலும் இதற்காக https://www.howdymodi.org/  என்ற இணைய தளமும் துவக்கப்பட்டுள்ளது இதில் அனைத்து தகவலும் பதிவிடப்பட்ட வருகின்றன…