மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே…

நரேந்திர மோடியின் அலுவலகத்தை விற்பனை அறிவித்த நபர்கள் கைது

பிரதமர் மோடி கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது நாடாளுமன்ற தொகுதி…

சிக்கலில் காங்கிரஸ்

கோவாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தது. இது குறித்து பேசிய அம்மாநில…

ஆபத்தான கம்யுனிஷம்

கர்நாடகாவில், ஆப்பிள் நிறுவனம் ஐ-போனை தயாரிக்கிறது ‘விஸ்ட்ரான்’ நிறுவனம். ஊதியப் பிரச்சனை, சம்பளக் குறைப்பு என கூறி தொழிலாளர்கள் அந்த நிறுவனத்தை…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 3

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழ அடியீர்…

கதறும் பிரிவினைவாதிகள்

டிசம்பர் 22-ல் நடைபெற உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துக் கொண்டு…

திருப்பாவை – பாசுரம் 3

உத்தமனாம் கண்ணனைப் பாடி நோன்பு நோற்போர் பெறும் நீங்காத செல்வம் ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்…

தோட்டம் அமைக்க ராணுவம்

சுற்றுச்சூழலை காக்கும் முயற் சியாக, உள்துறை அமைச்சகம்  சார்பில் 6,000 ஏக்கரில் மரங்கள் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு…

தேசம் காக்க தெய்வீகம் காக்க

தெய்வீக தமிழக சங்கம் சார்பில் ‘தேசம் காக்க தெய்வீகம் காக்க’ எனும் நிகழ்ச்சி நவம்பர் 20, 2020 முதல் டிசம்பர் 13-,…