கதறும் பிரிவினைவாதிகள்

டிசம்பர் 22-ல் நடைபெற உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துக் கொண்டு உரையாற்றுகிறார். 1964-ல் லால்பகதூர் சாஸ்திரி கலந்து கொண்டார். அதன்பிறகு தற்போது மோடி கலந்துகொள்கிறார். இந்நிலையில் செக்யூலரிஸம் எனும் போர்வையில் உள்ள முஸ்லிம் அமைப்பினர், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்டோர் இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் சமூக ஊடகங்களில் புலம்பி வருகின்றனர்.