கம்யூனிஸ கொலை மிரட்டல்

கேரளாவில் பாஜகவினர்  உள்ளாட்சி பிரச்சார தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். பிணராயி தொகுதி  பா.ஜ.க வேட்பாளரின் தலைமை ஏஜெண்டாக முன்னாள் வேளாண்துறை அலுவலரான…

மாற்றம் அவசியம்

மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்கண்ட், கேரளா, மகாராஷ்டிரா என சில மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் சி.பி.ஐ விசாரிக்க தடை விதித்துள்ளன.…

மவுஸும் தேங்காய் பறிக்கும்

உலகின் பெரும் தேங்காய் உற்பத்தி தேசங்களுல் ஒன்று பாரதம். ஆனால் மரம் ஏற தேவையான வேலையாட்கள் பற்றாகுறையும் இங்கு நிலவுகிறது. உதாரணமாக…

ஆசிரியரான மாணவி

கேரளா, பாலக்காடு, சோலையூர் கிராமத்தில் உள்ள 8வது படிக்கும் மாணவி அனாமிகா அங்குள்ள பழங்குடியினர்களுக்கு இலவசமாக தினமும் எழுத படிக்க சொல்லிகொடுக்கிறார்.…

அமைச்சரின் பயங்கரவாத தொடர்பு

கேரள தங்கக்கடத்தல் வழக்கு சூடுபிடித்து வருகிறது. பலர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள், அமைச்சரின் மகன்கள், முதல்வர், அவரின் நண்பர்கள் என…

துயரிலும் நீட் எழுதிய மாணவி

கடந்த ஆகஸ்ட் மாதம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் கணேசனும் அவரது மனைவி தங்கமும் இறந்தனர். இவர்களது இரு மகள்கள் ஹேமலதா, கோபிகா…

கம்யூனிஸ்டுகளின் வெடிகுண்டு

கேரளாவில் உள்ள கன்னூர், கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. இங்கு சில தினங்களுக்கு முன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதை காவல்துறை விசாரித்தபோது…

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை மன்னர் குடும்பமே நிர்வகிக்கும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாட்டில் செல்வம் மிகுந்த கோயில்களில் ஒன்றாக கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகித்து வந்தது. இந்நிலையில், கோயில்…

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாக வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

நாட்டில் புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயில் நிர்வாகத்தை கேரள அரசு எடுத்துக்கொள்ளலாம் என்று கேரள ஐகோர்ட் 2011-ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு…