கம்யூனிஸ்டுகளின் வெடிகுண்டு

கேரளாவில் உள்ள கன்னூர், கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை. இங்கு சில தினங்களுக்கு முன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதை காவல்துறை விசாரித்தபோது அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், வெடிகுண்டுகள் தயாரிப்பது தெரிய வந்துள்ளது. இந்த குண்டு வெடிப்பில் பல கம்யூனிஸ்ட்டுகள் காயமடைந்துள்ளனர். அங்கிருந்து பல சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதை போன்ற நிகழ்வு அங்கு ஏற்கனவே சிலமுறை நிகழ்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.