பெங்களூருவில் கைதான 3 தீவிரவாதிகளை 7 நாள் காவலில் விசாரிக்க க்யூ பிரிவு போலீஸார் முடிவு

பெங்களூருவில் கைதான 3 தீவிரவாதிகளை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக க்யூ பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கும்…

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதா…? – இன்று விசாரணை

‘முரசொலி’ நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலமா என்பது தொடர்பாக தேசிய எஸ்.சி. ஆணையம் சென்னையில் இன்று விசாரணை நடத்துகிறது.…

ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு – 3 இளைஞா்களிடம் என்.ஐ.ஏ.விசாரணை

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திருச்சி, நாகூா், சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களிடம் என்.ஐ.ஏ.…

அயோத்தி வழக்கு முடிந்தது!- தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு

அயோத்தி வழக்கில், 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.…

கோவையில் என்.ஐ.ஏ., சோதனை ஐந்து பேரிடம் தீவிர விசாரணை

கோவையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் பரபரப்பு சற்று தணிந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதியின், ‘வீடியோ’வை வெளியிட்டதாக, ஐந்து பேரின் வீடுகளில், என்.ஐ.ஏ.,…