உள்துறை அமைச்சர் மீது சி.பி.ஐ விசாரணை

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், வர்த்தகர்களிடம் இருந்து மாமூலாக மாதம் 100 கோடி வசூலித்துத் தர தனக்கு அழுத்தம் கொடுத்தார்…

தப்லீக் ஜமாஅத் மசூதியில் சோதனை

தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமைமையகமான அலமி மா்கஸ் பங்களேவாலி மசூதி உள்ளது. இந்த மசூதியில் மாா்ச் 1-இல்…

மத்தியபிரதேச சட்டசபை திடீர் ஒத்திவைப்பு: இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் முதல்-மந்திரி கமல்நாத்துக்கு கவர்னர் மீண்டும் உத்தரவு

மத்தியபிரதேசத்தில், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. 230 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள்தான் உள்ளனர்.…

பாகிஸ்தானில் தயாரிக்க பட்ட தோட்டா கேரளாவில் பறிமுதல்

கேரள மாநில காவல்துறைத் தலைவா் லோக்நாத் பெஹெரா கூறியதாவது: கொல்லம் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள குளத்துப்புழாவில் 14…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக…

எஸ்.ஐ., வில்சன் கொலையில் கைதான பயங்கரவாதிகள் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் வில்சன் எஸ்.ஐ.,யை சுட்டு கொன்ற பயங்கரவாதிகள் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்தது. ஜன., 20-ல் அவர்கள்…

சபரிமலை வழக்கு – முடிவுகளை எடுக்க வழக்கறிஞர் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சபரிமலை உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில், பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவை அறிவிக்கும்படி, நான்கு மூத்த…

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கு – உச்ச நீதிமன்ற 9 நீதிபதி அமர்வில் இன்று முதல் விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு…

எஸ்ஐ வில்சன்.. பதுங்கியிருந்த ரபீக்.. மடக்கிய போலீஸ்

குமரி: சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் உடம்பில் 6 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாம்.. கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் வில்சனை கொன்ற…