திருந்தாத திருமாவளவன்

தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன், ‘திருவள்ளுவரின் உருவத்தை முதலில் வரைந்த வேணுகோபால் சர்மா, ஓர் அந்தணர். அவர் தனது ஜாதிய அடையாளமாக…

இலங்கைக்கு செல்லும் திருவள்ளுவர் சிலைகள்

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலையில், பிப்ரவரி 21ல் நடைபெற உள்ள உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து, இரண்டு திருவள்ளுவர் சிலைகள்…

சீறியது வள்ளுவரும் பாரதியும் காரணம் என்ன?

இலக்கியவாதிகள் கடந்த காலத்தில் மட்டுமே முடங்கிவிடக்கூடாது. நிகழ் காலத்துடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தையும் அவர்கள் தீர்க்கதரிசனத்தால் அவதானித்து சமூகத்துக்கு தேவையான கருத்துகளை…

வள்ளுவர் காவிதான்! அதற்கென்ன இப்போது?

திருவள்ளுவருக்கு பாஜகவினர் காவிச்சாயம் பூசிவிட்டதாக திமுக, திக, இடதுசாரிகள், தமிழினவாத அமைப்புகள் கூக்குரல் எழுப்பி வருகின்றன. திருநீறு பூசி திருவள்ளுவரை இழிவுபடுத்திவிட்டதாக…

காவி திருவள்ளுவர் – திருவள்ளுவர் உடையின் வண்ணம் காவிதான் ஆதி!

வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் திருவள்ளுவர் பிறந்த தினம். அதுவர இன்னும் 6 மாதம் உள்ளது. அவரின் பிறப்பை மாற்றிய பெருமை…

திருவள்ளுவரும் திமுகவும்

இன்று முக்கிய செய்தியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தால் பிரச்சாரம் செய்யும் நிகழ்வு, திருவள்ளுவரைப் பற்றித்தான். காரணம் பி.ஜே.பி திருவள்ளுவருக்கு காவி உடை…

திருவள்ளுவர் நாத்திகர் அல்ல – அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய பாஜக அரசு திருக்குறளுக்கு ஆதித மரியாதை கொடுத்து திருக்குறளை உலக அளவில் கொண்டு சென்று கொண்டுள்ளது. அதை பாராட்டும் சார்பில்…

திமுகவிற்கு பாஜக முரளிதர் ராவ் கண்டனம்

பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் திமுக விற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். திருவள்ளுவர் படத்திற்கு காவி சாயம் பூசப்படுகிறது.…

திணிப்பு தீர்வல்ல

மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்பதும் மனம்போல் வாழ்வு என்பதும் ஆழ்ந்த அர்த்தச் செறிவுள்ள வாசகங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. மனப்பிணைப்புடன்…