ஊரை ஏமாற்றும் வேஷதாரிகள்

தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்த  இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தை உலுக்கி எடுத்து…

மதுரை கூட்டத்தில் பிரதமர்

மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘வெற்றி வேல்.. வீர வேல்’ என முழங்கி தன் பேச்சை துவக்கினார். அப்போது, ‘இந்த…

ஆ.ராசா பிரசாரம் செய்ய தடை

முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து இழிவாக பேசியதற்காக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை விதித்து…

ஐ-பேக் அதிர்ச்சி ரிபோர்ட்

தி.மு.கவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம்தான் மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜியின் திருணமூல் கட்சிக்கும் அரசியல் ஆலோசகர்.…

பா.ஜ.க வேட்பாளரை தாக்கிய தி.மு.க ரௌடிகள்

சென்னை துறைமுகம் தொகுதியின் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளரான வினோஜ் பி.செல்வம் தி.மு.க ரௌடிகளால் தாக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை மாநகர…

இதுதான் தி.மு.க மாண்பு

முதல்வர் எடப்பாடியாரின் தாயார் குறித்த ஆ. ராசாவின் அறுவருக்கத்தக்க பேச்சையடுத்து பொதுமக்களின் கோபம் தி.மு.கவினர் மீது திரும்பியுள்ளதை ஆங்காங்கு நடைபெற்று வரும்…

கண்ணீர் சிந்திய முதல்வர்

சென்னையில், அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதல்வர் பழனி்சாமி, ‘தி.மு.கவினர் தனிமனித அவதுாறு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். நான் முதல்வராக இருப்பதால், அதைப்பற்றி…

திருந்தாத திருமாவளவன்

தி.மு.க., கூட்டணியில் உள்ள திருமாவளவன், ‘திருவள்ளுவரின் உருவத்தை முதலில் வரைந்த வேணுகோபால் சர்மா, ஓர் அந்தணர். அவர் தனது ஜாதிய அடையாளமாக…

தொடரும் ரெய்டுகள்

தேர்தலில் மக்களின் ஓட்டுகளை பணம் கொடுத்தாவது அறுவடை செய்ய தி.மு.கவினர் முயற்சிக்கின்றனர். அது குறித்த நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தொடர்ச்சியாக…