எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்றம்

சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல்…

திருச்சி பா.ஜ., பிரமுகர் கொலையில் இருவர் கைது

திருச்சி, பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில், முகமது பாபு உட்பட இருவரை, சென்னையில் போலீசார் கைது செய்தனர்.திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர்…

திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை

திருச்சி பாலக்கரை பகுதி பாஜக பிரமுகர் விஜயரகுநாதன் தனது பகுதியில் சிஏஏக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதற்காக அவர் மீது காழ்புணர்ச்சி…

இந்து முன்னணித் தலைவா் கொலை வழக்கு – தலைமறைவாக இருந்த 3 போ் தில்லியில் கைது

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணித் தலைவா் கொலை வழக்கில் தலைமறைவான 2 போ் உள்பட 3 போ் தில்லியில் வியாழக்கிழமை கைது…

9 பேரை எரித்து கொன்ற கயவர்கள் – ஐதராபாத்தில் ‘பகீர்’

ஐதராபாத் : ஐதராபாத்தில் பெண் டாக்டரை பலாத்காரம் செய்து, எரித்து கொன்ற குற்றவாளிகள் இதே போன்று மேலும் 9 பேரை எரித்து…

பிரேத பரிசோதனை அறிக்கை – பாகிஸ்தானில் ஹிந்து மாணவி கொலையில் திருப்பம்

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. சிந்து மாகாணத்தில்…