திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை

திருச்சி பாலக்கரை பகுதி பாஜக பிரமுகர் விஜயரகுநாதன் தனது பகுதியில் சிஏஏக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதற்காக அவர் மீது காழ்புணர்ச்சி கொண்ட அந்த பகுதி முஸ்லிம் பயங்கரவாதிகள் இன்று காலை திருச்சி மார்கெட் பகுதியில் ரகு வந்து கொண்டு இருக்கும் போது பின்னாலேயே தொடர்ந்து வந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டி விட்டு ஓடி விட்டனர். சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

தற்போது அவர் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

2 thoughts on “திருச்சியில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை

  1. Thamizh Nadu is becoming a terrorist state where the Islamic terrorists run free killing anyone whom they don’t like. Majority of Muslims are peaceful; yet their silence only encourages these terrorists. Govt has to come down hard on these murderers.

Comments are closed.