கூகுள் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் பாரதத்திற்கு, மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனமும் அதன் ஊழியர்களும் இனைந்து ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக…

டுவிட்டர் பதிவுகள் நீக்கம்

கொரோனா பரவல் காரணத்தால் நமது தேசம் மிகவும் இக்கட்டான கட்டத்தில் பயணித்துக்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் குறித்து தவறான…

தனியார் மருத்துவமனை செலவை அரசே ஏற்கும்

‘கொரோனா தொற்றுக்காக அரசு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நோயாளிகளை தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்க வேண்டும். நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் பெரும் சிகிச்சைக்காக…

கரோனா நோயாளிகளுக்கு நேரடி உணவு

உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிந்துக்களின் தெய்வீக நகரமான காசி எனப்படும் வாரணாசியில் தனியாக வாழும் மூத்த குடிமக்களும், சாதுக்களும் அதிகம். இவர்களில்…

கொரோனா அச்சம் வேண்டாம்

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலளர் ராதாகிருஷ்ணன், ‘கொரோனா பரவலை கண்டு மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். தமிழகத்தில் 95,048…

தொண்டுப் பணியில் ஆர்.எஸ்.எஸ்

உணவு தயாரித்து வழங்கும் பணி. டெல்லி அக்ஷர்தாம் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கொரோனா நிவாரண மையத்தில் ஆக்சிஜன் சிலண்டர்கள் ஏற்பாடு. ஆர்.எஸ்.எஸ்…

களமிறங்கும் விமானப்படை

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவ, ரயில்வேயுடன் பாரத விமானப்படையும் கைகோர்த்துள்ளது. ரயில்வே ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என தனி ரயிலை இயக்குகிறது. ஆக்ஸிஜன்,…

வங்கிகள் நேரம் மாறுமா?

கொரோனா தொற்று எண்ணிக்கை மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில், வங்கி கிளைகள் காலை 10 மணி முதல் மதியம் 2…

ஸ்ரீராம ஜென்மபூமி தரும் உயிர் காற்று

கொரோனாத்தொற்று காரணமாக, பாரதம் முழுவதும் ஏற்பட்டுள்ள திடீர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, அயோத்தி மாவட்டத்தில் இரண்டு ஆக்ஸிஜன் ஆலைகளை நிறுவுவதற்கு…