கூகுள் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் பாரதத்திற்கு, மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனமும் அதன் ஊழியர்களும் இனைந்து ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அதன் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.