குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் தொடா்பாக யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை – மத்திய அரசு

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) நடவடிக்கையை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவிப்புகளை…

குடியுரிமை சட்டம் பற்றி அறியாத பாமர மக்களுக்கு கேள்வி – பதில்

CAA & NRC பற்றி பல வதந்திகள் பரவுவதால் அது குறித்து தெளிவு பெறுதல் அவசியம். 1. CAA என்பது என்ன?…

குரியுரிமை சட்டத்தில் குட்டையை குழப்பும் எதிர்கட்சிகள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதில் தோற்றுப்போன எதிர்க்கட்சிகள் மக்களிடையே பொய்யை சொல்லி குழப்பத்தை…

அசாம் போராட்ட பிண்ணனி

தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தில் போராட்டங்களை நடத்தும் அனைத்து அசாம் கண பரிஷத் என்ற…

மம்தாவின் இரட்டை வேடம் அம்பலம் – குடியுரிமை சட்டம் 2005ல் ஆதரிப்பும் 2019ல் எதிர்ப்பும்

குடியுரிமை சட்டத்துக்கு 2005ல் ஆதரவு தந்த, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2019ல் அச்சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்தப்போவது இல்லை…

மத்திய அரசு வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி அவர்களிடம் இருந்து சேத மதிப்பை வசூலிக்க வேண்டும்

குடியுரிமை மசோதாவிற்கு எதிப்பு தெரிவித்து நடத்தப்படும் போராட்டம் குறித்து பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை தலைவர் ஆர்.பி.வி.எஸ். மணியன்…

அனைத்து பாகிஸ்தானியருக்கும் குடியுரிமை அளிப்போம் என அறிவிக்க முடியுமா?- எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால்

”குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய்களை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அனைத்து பாகிஸ்தானியருக்கும் குடியுரிமை அளிப்போம் என,…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடும் அமைப்புக்கு பலிகடா ஆகிவிட வேண்டாம் – தென்தமிழ்நாடு ABVP

ஜனநாயக முறையில் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீண்ட விவாதங்களுக்கு பிறகு குடியுரிமை திருத்த மசோதாவானது சட்டமாக உருவாகியுள்ளது. இந்திய நாட்டின்…

குடியுரிமை மசோதா குறித்து இந்தியர்கள் கவலைப்பட வேண்டாம் – பிரதமர் மோடி

குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த சட்டமானது, நூற்றாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும்…