மருத்துவமனையை திறந்து வைத்தார் யோகி

உத்தர பிரதேசம், லக்னோவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) அமைத்த அடல் பிஹாரி வாஜ்பாய் கோவிட் -19 மருத்துவமனையை,…

சமூக சமையற்கூடங்கள்

உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்க மேற்கொள்ளப்படும் ஊரடங்கு நடவடிக்கைகளால் எந்த ஒரு நபரும் உணவின்றி கஷ்டப்படக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளஅம்மா…

நடிகர் சித்தார்த் மீது புகார்

உத்தர பிரதேசமுதல்வர் யோகி ஆதித்யநாத், தங்கள் மாநிலத்தில் ஆக்சிஜன்தட்டுப்பாடு இல்லை, அப்படி யாராவது பொய்யான செய்தி பரப்பினால் அவர்களின் சொத்துகள் பறிமுதல்…

பொய் பரப்பும் ஊடகங்கள்

இரண்டு நாட்களுக்கு முன் ‘உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் கேட்ட இளைஞர் கைது’ பரபரப்பாக செய்தி வெளியிட்டன சன், கலைஞர், விகடன் போன்ற ஊடகங்கள்.…

தந்தையை போலவே மகன்

உத்தர பிரதேசத்தில், கடந்த 2015ல், வினாயகர் சதுர்த்தியையொட்டி கங்கையில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற துறவிகளை அன்றைய உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ்…

ஆயுதங்கள் பறிமுதல்

உத்தரபிரதேசம், மீரட்டில், காவல்துறையும் சிறப்பு அதிரடிப்படையும் (எஸ்.டி.எப்) இணைந்து நடத்திய ஒரு தேடுதல் வேட்டையில், 133 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட சட்டவிரோத ஆயுதக்…

கருத்துக் கணிப்பு

ஐ.ஏ.என்.எஸ், சி-ஓட்டர்ஸ் அமைப்புகள் இணைந்து, உத்தரபிரதேசத்தில், 15 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டவர்களிடம் சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தியது. பாரதத்தின் அதிக…

முன்னேறும் பாரதம்

உத்தரப்பிரதேச அரசு, கடந்த இரு தினங்களுக்கு முன் தலைநகர் லக்னோவில் குளிரூட்டப்பட்ட 40  மின்சாரப் பேருந்துகளை அறிமுகப்படுத்தியது. அப்போது பேசிய உ.பி.…

ரோஹிங்கியாக்கள் கைது

உத்தரபிரதேசத்தில் போலி பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களுடன் வசித்து வந்த மூன்று ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…