மராத்தா இடஒதுக்கீடு செல்லாது

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.…

வி.எச்.பி வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹிண்டன் நாரிமன், கடந்த ஏப்ரல் 16ல், 26 வது நீதிபதி சுனந்தா பண்டாரே நினைவு சொற்பொழிவை நிகழ்த்தியபோது,…

சின்னங்கள் இல்லாத ஓட்டு இயந்திரம்

பா.ஜ.க பிரமுகரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், அரசியலில் ஊழல்,…

பாகிஸ்தானில் ஹிந்து கோயில்கள்

பாகிஸ்தான், தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் கோயில், ‘ஜமாத் உலேமா இ இஸ்லாம்’ அமைப்பினரால் இடித்து தள்ளப்பட்டது. இந்த வழக்கில், பாகிஸ்தான்…

அற்பப்பதர் ஆகர் படேல்

அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவரான ஆகர் படேல், மனித உரிமை ஆர்வலர் என தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இவர் தன் கீழ்தரமான…

சூடு பிடிக்கும் நேரடி விவாதம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தன் தேர்தல் பிரச்சாரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ‘எங்கள் மீது ஊழல் புகார் கூறும் ஸ்டாலின்…

பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரும் மனு மீது மத்திய பிரதேச அரசு பதில் அளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

மத்திய பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது பதில் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்ச…

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு கூறிய…

என்பிஆர் திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. இது தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள…