அற்பப்பதர் ஆகர் படேல்

அம்னெஸ்டி இந்தியா அமைப்பின் முன்னாள் தலைவரான ஆகர் படேல், மனித உரிமை ஆர்வலர் என தன்னைத்தானே கூறிக்கொள்பவர். இவர் தன் கீழ்தரமான சமூக வலைத்தள பதிவுகளால் பலமுறை சர்ச்சைக்கு ஆளானவர். இவர் சமீபத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயையும், அவர் மீது சுமத்தப்பட்ட போலி குற்றச்சாட்டுகள் குறித்தும் மிகவும் கீழ்தரமாக விமர்சித்திருந்தார். இதனால் இவர்மீது ஐ.பி.சி 505 (1) பி, 153, 117 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.