கெஜ்ரிவாலின் பொய்

டெல்லியில் நாட்டின் முதல் ஆசிரியர் பல்கலைக் கழகத்தை உருவாக்கப்போவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். மேலும் இந்த நிறுவனம் நாட்டின் சிறந்த…

வருந்துகிறோம்…

தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று காலமானார். அவரை இழந்து வாடும் தினமலர் பத்திரிகையினருக்கும் குடும்பத்துக்கும் விஜயபாரதம் தன் ஆழ்ந்த…

சர்வதேச ஆசிரியர், மாணவர் விருது

‘வர்க்கி பவுண்டேஷன்’ அறக்கட்டளை சார்பில் கடந்த 2015 முதல் ஆண்டுதோறும், கல்விப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களையும், கல்வித் துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய மாணவர்களையும் கெளரவிக்கும் வகையில் சர்வதேச…

பம்மல் சம்பந்தம் முதலியார்

தமிழ்நாடகங்களின்தந்தைஎன்றுபோற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடகஆசிரியர், நாடகநடிகர், எழுத்தாளர்என்றபன்முகத்திறமைவாய்ந்தவருமானபம்மல்விஜயரங்கசம்பந்தமுதலியார்குறித்தசிலஅரியதகவல்கள்: சென்னைபல்லாவரம்அடுத்தபம்மலில்பிறந்தவர். சிறுவயதுமுதலே, புத்தகங்களைஆர்வத்துடன்படிப்பார். அம்மாவிடம்புராணக்கதைகளைகேட்பார். சட்டம்பயின்றுவழக்கறிஞராகப்பணியாற்றினார். நீதிபதியாகவும்பணியாற்றினார். ஆங்கிலநாடகங்கள்அதிகம்பார்ப்பார். பெல்லாரியில்இருந்துவந்திருந்தஒருநாடகக்குழுவில்வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள்இருப்பதைஅறிந்ததும்,…

ராகுல்க்கு தேவை எனில் ஒரு ஆசிரியரை நியமித்து நாட்டு நடப்பு தெரிந்து கொள்ளவும் – கிஷன் ரெட்டி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், குடியுரிமை சட்டம், ஜிஎஸ்டி., வரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி தரும்…

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்பதை பதிவு செய்ய உத்தரவு

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு…

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன்(54) தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர்,…

ஆசிரியரின் முயற்சியால் மலைவாழ் மாணவனுக்கு கல்வி கிடைத்தது

ராஜஸ்தான் மாநிலம் பிராத்தாப்கர்க் மாவட்டத்தில், கட்டரான் ககேரா என்ற கிராமத்தில் மலைவாழ் குடும்பத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போன…

பள்ளியில் மதமாற்ற பிரச்சாரம் – ஆசிரியரின் நடவடிக்கை எதிர்த்து பெற்றோர்கள் புகார்

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொல்லங்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தாண்டாம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, சில நாட்களாக, கிறிஸ்தவ மத…