30 ஆயிரம் ஏக்கர் சட்டவிரோத ஆக்கிரமிப்பு

அசாம் அரசு, நிலக் கொள்கை சட்டத்தின்படி இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தது. எனினும் அவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில்…

ஆற்றை ஆக்கிரமித்த தி.மு.க தலைவர்

கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அரசு நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மோகன், அவரது மருமகன் வசந்த் துணையோடு அங்கு…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து 31 ஆயிரம்குடும்பங்கள் இந்தியாவுக்கு இடம்பெயா்வு – மத்திய அரசு தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து கடந்த 1947-ஆம் ஆண்டு முதல் 31,619 குடும்பங்கள் இந்தியாவுக்கு இடம்பெயா்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக,…

சி.எஸ்.ஐ.,க்கு தனி அதிகாரி – அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை – ராமநாதபுரம், சி.எஸ்.ஐ., அமைப்பை நிர்வகிக்க, தனி அதிகாரியை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர்…

கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை ரத்தாகுமா ?

கோவில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரிய வழக்கில், ‘அறநிலையத்துறை அதிகாரிகள்,…

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகள் மீது எச்.ராஜா பாய்ச்சல்

”கோவில் நில ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத, அகற்றாத அதிகாரிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேருதான் காரணம் – மத்திய மந்திரி அமித்ஷா குற்றச்சாட்டு

மராட்டிய சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பா.ஜனதா…

‘ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயார்’ – ராணுவ தளபதி பிபின் ராவத்

”பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது” என நம் ராணுவ தளபதி பிபின்…

‘பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர்’ பற்றி மட்டுமே இனி பேச்சுவார்த்தை – ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

”ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370 வது பிரிவை ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது அந்த மாநிலத்தின்…