‘உல்பா’ அமைப்புடன் பேச்சு மத்திய அரசு விருப்பம்

‘வட கிழக்கு மாநிலங்களில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் வகையில், ‘உல்பா’ அமைப்பினருடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது,” என,…

வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு அரசு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறையும் வெடித்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் பல்வேறு…

கோவையில் பயங்கரவாத இயக்க பயிற்சி மையம் – என்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவல்

‘சர்வதேச பயங்கரவாத இயக்கமான, ஐ.எஸ்.,க்கு ஆள் திரட்டும், ரகசிய பயிற்சி மையம், கோவையில் இயங்கியது’ என்ற அதிர்ச்சி தகவலை, என்.ஐ.ஏ., தெரிவித்து…

அல்-குவைதா துணை அமைப்பு கூண்டோடு காலி

 காஷ்மீரில் அல்குவைதா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பாக செயல்பட்டு வந்த அன்சர் உல் கஸ்வாத் உல் ஜிந்த்  அமைப்பைச் சேர்ந்த மூன்று முக்கிய…

ஆர்.எஸ்.எஸ். சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைப்பது ‘சமுதாயத்தில் ஒரு அமைப்பு’ மட்டும் மல்ல

துவங்கிய நாளிலிருந்தே சங்கம் தன்னை சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாக கருதி வந்துள்ளது; சமுதாயத்தில் உள்ள ஒரு அமைப்பாக  மட்டும் அல்ல. …