‘டியூப்லைட்’ போன்று பலா் இந்த அவையில் இருக்கிறாா்கள் – பிரதமர் மோடி

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதம் முடிந்த பிறகு குரல் வாக்கெடுப்பு…

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

புதுடில்லி சட்டசபைக்கான தேர்தல் வரும் 8 ம் தேதி நடைபெற உள்ளது. 11 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.…

ஆயுதங்களை ஒப்படைத்த ‘போடோ’ அமைப்பினர் – மோடி பாராட்டு

அசாமில், ‘போடோ’ அமைப்பை சேர்ந்த 1,615 பேர், அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனவாலிடம் ஆயுதங்களை ஒப்படைத்து, சரணடைந்தனர். இதற்கு பிரதமர் மோடி…

மோடி ஒரு ராஜ தந்திரி – அமித்ஷா

பிரதமா் மோடியின் வாழ்க்கை குறித்த ‘கா்மயோதா கிரந்த்’ என்ற புத்தகம், தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா, புத்தகத்தை வெளியிட்டு…

தொழில் நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் – பிரதமர் மோடி

கிா்லோஸ்கா் பிரதா்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமா் மோடி, மேலும் பேசியதாவது:…

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமில்ல, நல்ல எதிர்காலத்தை உருவாக்குவதே குறிக்கோள் – பிரதமர்

துமகூரில் நடைபெற்ற  விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் 3-வது தவணையை வெளியிட்டார். தும்கூரு …

இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் – பொதுமக்களுக்கு மோடி வேண்டுகோள்

பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று…

“அடல் பூஜல் யோஜனா” திட்டம் நாட்டுக்கு அவசியம் – பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஞ்ஞான் பவனில் திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி…

கங்கை நதியை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்

“நமாமி கங்கை திட்டத்தை” மறு ஆய்வு செய்யவும், கங்கை நதி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி,உ.பி., மாநிலம் கான்பூர் சென்றார்.…