தன் வினை தன்னை சுடும்

தான் வளர்த்துவிட்ட பயங்கரவாதம் தன்னையே பதம் பார்ப்பதை எதிர்க்கமுடியாமல் விழிக்கும் பாக்கிஸ்தான்!!! முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய எம்.பி-யுமான கவுதம் கம்பீர்…

காமன்வெல்த் மாநாட்டிலும் பாகிஸ்தானிற்கு மூக்குடைப்பு

கிழக்கு ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் நடந்த, 64வது காமன்வெல்த் பார்லி மாநாட்டில், ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு, இந்திய…

விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்

பதன்கோட் உள்ளிட்ட 4 முக்கிய விமானப்படை தளங்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த விமானப்படை தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தவும்…

ஊடுருவ தயாராகும் தீவிரவாதிகள் – பாலக்கோட் போன்று மீண்டும் பதிலடி? – பிபின் ராவத் தகவல்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 500 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக உள்ளனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவம்…

திரும்பவும் தப்பு செய்யாதீங்க – பாகிஸ்தானுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

”மீண்டும், 1965, 1971ம் ஆண்டுகளில் செய்த தவறை, பாகிஸ்தான் செய்தால், அந்நாடு சிதறுண்டு போவதை தடுக்க முடியாது,” என்று, ராணுவ அமைச்சர்…

பாகிஸ்தானில் ஹிந்துக்களை தாக்கிய 218 பேர் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தானில், இஸ்லாம் மதத்தை பற்றி, பள்ளி முதல்வர் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அப்பள்ளிக்கூடம் அடித்து நொறுக்கப்பட்டது. ஹிந்துக்களின் கோவில்,…

பாகிஸ்தான் புளுகுமூட்டைகளுக்கு மத்திய அரசு பதிலடி

பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் மையமாக செயல்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில், அடிப்படை ஆதாரமற்ற, பொய் தகவல்களை பரப்புவதற்காக. ஐ.நா., அமைப்பை, பாகிஸ்தான், தவறாக பயன்படுத்துகிறது’…

‘ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க ராணுவம் தயார்’ – ராணுவ தளபதி பிபின் ராவத்

”பாகிஸ்தான் வசம் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது” என நம் ராணுவ தளபதி பிபின்…

காலம் கடந்தாவது கண் திறந்ததா? – வேம்படியான்

நம் நாட்டின் காஷ்மீரில் நம் உரிமையை க்ஷரத்து 370ஐ ரத்து செய்வதன் மூலமாக உலகறிய உறக்கச் சொல்லியுள்ளோம். அதோடு நிறுத்தாமல் நம்…