ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் சொந்தமானது இந்தியா – ரவிசங்கா் பிரசாத்

இந்தியா, எந்த அளவுக்கு ஹிந்துக்களுக்குச் சொந்தமானதோ, அதே அளவுக்கு முஸ்லிம்களுக்கும் சொந்தமான நாடு என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் ரவிசங்கா்…

குரியுரிமை சட்டத்தில் குட்டையை குழப்பும் எதிர்கட்சிகள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதில் தோற்றுப்போன எதிர்க்கட்சிகள் மக்களிடையே பொய்யை சொல்லி குழப்பத்தை…

புதிய இலக்குகளை நோக்கி இந்தியா

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்…

வரலாற்றில் இன்று…. – விஜய் திவஸ்

கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் போரில் வெற்றிபெற்றதன் ஆண்டுக் கொண்டாட்டம் நாடு முழுவதும் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானுக்கு…

எதிா்க்கட்சிகளால் நாட்டில் அமைதியின்மை – பிரதமா் மோடி

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கலவரத்தை தூண்டிவிட்டு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன என்று…

தெற்காசிய விளையாட்டு போட்டி -கடைசி நாளிலும் தங்கவேட்டை இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்ட் மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான்,…

நாளை பூமி கண் காணிக்க செயற்கை கோள் அனுப்ப படுகிறது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர…

இந்தியா தொடர்ந்து பதக்க வேட்டை – 62 தங்கத்துடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற்றம் – தெற்காசிய விளையாட்டு போட்டி

13-வது தெற்காசிய விளையாட்டு நேபாளத்தில் நடைபெற்று வரு கிறது. இதன் 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங் கனைகள் பதக்கங்களை…

அயலுறவு என்பது அரிய கவசம்

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றவுடன் அவருக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன் பாரதம் வருமாறு…