புதிய இலக்குகளை நோக்கி இந்தியா

இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளின் நல்லுறவின் முக்கியத்துவைத்தை காட்டுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்க இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூண்டுள்ளதாகவும், இந்த பேச்சு வார்த்தை புதிய இலக்குகளை நிர்ணயிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர் பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.