சுற்றுலா வந்த ஈரான் நாட்டினர் 495 பேரை காணவில்லை

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 495 பேரை கண்டறிய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

நேரடியாக இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி

சிட்னியில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. தொடர்மழை காரணமாக, பந்துகள் எதுவும் வீசப்படாதநிலையில், போட்டி…

மக்கள் தொகை பதிவேடு ஏப்ரலில் தொடக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மக்கள்…

தொடர்ந்து நான்காவது வெற்றியை குவித்த இந்திய அணி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நான்காவது லீக் போட்டியில  இந்திய அணி இலங்கையை எதிர் கொண்டது. ஏற்கனவே…

பயங்கரவாத நிதியுதவியை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் – ஐ.நா-வில் இந்தியா ஆவேசம்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி உள்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அகற்ற பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஐ.நா. மனித…

இந்தியா வியத்தகு நாடு; மோடி சிறந்த தலைவா் – அமெரிக்க அதிபா் டிரம்ப் புகழாரம்

இந்தியா வியத்தகு நாடு; அதன் பிரதமா் நரேந்திர மோடி சிறந்த தலைவா், நல்லதொரு பண்பாளா்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…

நியூசிலாந்தை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளீர் கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து  மகளிர் அணியை எதிர் கொண்டது.…

ரூ.21 ஆயிரம் கோடி ராணுவ தளவாடங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான நம் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சில், அமெரிக்காவிடம் இருந்து, 21.56 ஆயிரம் கோடி ரூபாய்…

தொடங்கியது மகளிர் டி20 உலகக் கோப்பை – முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி!

ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது இந்திய அணி. சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில்…