அமரர் முத்துசாமி என்றால் தியாகம், துணிவு!

கன்னியாகுமரி ஆர்.எஸ்.எஸ். தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர் முத்துசாமி. நாகர்கோவில் நகரத்தில் ஒரு மளிகைகடை நடத்தி வந்தார். * தினசரி காலையில்…

பாரத பூமியில் பரிவோடு நல்லிணக்கம் பூத்துக் குலுங்க தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் போகணும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஜோதிபா புலே மகாராஷ்ட்ராவை சேர்ந்த ஜோதிபா புலே பள்ளியில் படிக்கும் போதே, ஜாதி ஏற்றத்தாழ்வுகளால் துயரமுற்றார். 1873ல் ‘சத்திய சோதக் சமாஜ்’…

ஆர்.எஸ்.எஸ்ஸிலாவது, தீண்டாமையாவது?

அகில இந்திய காங்கிலிஸ் தலைவர் பதவி என்பது பெரிய பெரிய ஜாம்பவான்கள் வகித்த பதவியாகும். அந்த பதவிக்கு நேரு குடும்பத்தின் வாரிசு…

கொள்கையை சுட்டிக் காட்டிய பண்பு: மகான்களின் வாழ்வில்

டாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஸ்தாபகர். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தினசரி ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு மணி நேரம் சந்திப்பதற்கு…

திருப்புனவாசல் – ஒரு சரித்திர சாதனை

  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகில் உள்ள திருப்புனவாசல் சுற்றியுள்ள 40 கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்பதற்காக புனித அருளானந்தர்…

தாய் மொழியில் தொடக்கக் கல்வி

எந்த ஒரு தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதில் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதாக அகிலபாரத பிரதிநிதி…

செங்கொடி மாயம், தாமரைக் கொடி பட்டொளி!

திரிபுராவில் கால் நூற்றாண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சி பீடம் ஏறியுள்ளது. இந்த வெற்றிக்கு சூத்ரதாரியாக செயல்பட்டவர்களில் முதன்மையானவர் 53…

மீட்பும்  நிவாரணமும்: மலைவாழ் மக்கள் மத்தியிலும்!

பேச்சிபாறை அணையைச் சுற்றி உள்ள மலைப்பகுதிகளில் 48 பழங்குடி  மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன.  புயலின் பாதிப்பு அங்கேயும் இருக்க வாப்புள்ளது…

 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின்  அனுபவங்கள்: மக்களை மீட்டு, நிவாரணம் அளித்தபோது…

* சுசீந்திரம் ஊருக்குள் தண்ணீர் ஏறி வந்த சமயத்தில் ஒரு வீட்டுக்குள் ஜன்னல் மட்டம் வரை தண்ணீர் ஏறி வந்ததை பார்த்து…