தொடங்குங்கள் ஒரு மக்கள் மருந்தகம்:  ஊருக்கு உதவியாக உங்கள் பங்கு?

சங்கர் போன்ற நல்ல எண்ணம் கொண்ட ஒருவர் சென்னையில் ஒரு மருந்துக் கடை திறந்து பொது (ஜெனரிக்) மருந்துகளை மலிவாக விற்பது…

பறந்தே போகும் மருந்துச் செலவுக் கவலை!

என்ன பெரியவரே…! மருந்து சீட்ட கையில் வெச்சிகிட்டு தயங்கி நிக்கிறீங்க…?” – என்று ஒரு இளைஞர் கேட்க, அதற்குப் பெரியவர், இந்த…

காவிரி புனிதம், காவிரி சுத்தம்?

  தமிழகத்தின் ஜீவநதியாகிய காவிரி நதி கடந்த சில மாதங்களாக, வறண்டு கிடந்த அவலத்தை பார்த்தோம். கடந்த இரண்டு வருடங்களில் ஒருசில…

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் காவிரி மகா புஷ்கரம்: காவிரி அன்னை அழைக்கிறாள்!

பாரத மக்கள் தட்சிண கங்கையாக போற்றும் காவிரி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை விசேஷமாக கொண்டாடப்படும் ‘மஹா புஷ்கர விழா’…

கொலைகாரர்களின் கூடாரமா இனி கொடைக்கானல்?

மணிப்பூர் சமூக ஆர்வலர் இரோம் சர்மிளா என்னும் 45 வயது பெண்மணிக்கும் தான்சானியாவில் பிறந்து பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று கோவாவில் வசிக்கும்…

நாடு நெடுக சிறுவர்கள் உயிர் குடிக்கும் ‘நீல திமிங்கல’ விஷம் பரவுது

இருபது ஆண்டுகளுக்கு முன் இண்டர்நெட் வந்த புதிது. பட்டி மன்றம் நடத்துவார்கள். இண்டர்நெட்டால் நண்மையா தீமையா என்று. குண்டு தயாரிக்க, தற்கொலை…

தமிழகத்தில் பிள்ளையார் வழிபாடு: ஒரு பெரும் பாரத மரபின் இழை அறுபடா தொடர்ச்சி

ஆதியில் கணபதி பற்றிய குறிப்பு  ‘மானவ க்ருஹ்ய ஸூத்ர’த்தில் இடம் பெறுகிறது. பொது யுக முன் ஐந்திலிருந்து நான்காகக் காலம் கணிக்கப்பெறும்…

ஒன்றில் தொடங்கி ஒரு லட்சம் பிள்ளையார்கள்: தமிழ் மண்ணில் தலைமகன் உலா

விநாயகர் திருவிழா 300க்கு மேற்பட்ட நகரங்களில் மிகப் பெரிய  ஹிந்து எழுச்சி ஊர்வலங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை…

வந்தே மாதரம்

பங்கிம் சந்திரர் துர்கா பூஜையை முன்னிட்டு கல்கத்தாவிலிருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து…