கீதாஞ்சலி நாயகன் ரவீந்திரநாத் தாகூர்

ரவீந்திர நாத் தாகூர், ஒருநாள் மதியம், தான் நடத்திவந்த பள்ளியின் அருகில் உணவருந்திவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தார். அவருடன் சில வெளிநாட்டு விருந்தினர்களும்…

சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார்

சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியவாதியும் தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், அன்றைய கோவை மாவட்டம், திருப்பூரில் வளமான குடும்பத்தில் பிறந்தார்.…

கல்விக்காக மதம் மாற மறுத்த மாமனிதர்

ஏழை பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த முனுசாமி, திண்டிவனம் அமெரிக்கன் கிறிஸ்தவ உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்று வந்தார். பள்ளியில் பைபிள் பாடத்தை மனனம்…

ஏழைகளின் வாழ்வில் ஏற்றம் தந்த மகான்

சுவாமி சகஜானந்தரின் இயற்பெயர் முனுசாமி. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் இருந்தது. சொந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்தார். திண்டிவனம்…

கந்தல் துணியும் ஒருவனை திருடனாக்குமெனில் அந்த ஆடையும் வேண்டாம்

அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும் துறவு வாழ்க்கையை விரும்பி ஏற்றவர் வர்த்தமானர். இவர் ஒருநாள் தனது செல்வத்தையெல்லாம் தானம் கொடுத்துவிட்டு இந்திரன்…

தெரியாது என்பதே மிகப்பெரிய ஞானம்!

ஒருமுறை பகவான் ரமண மகரிஷியிடம் பலரும் ஆன்மிகம் சம்பந்தமான பல சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். பகவானும் ஒவ்வொன்றாக விளக்கினார். சந்தேகம் தீர்ந்த…

மராட்டிய சிங்கம் தாந்தியா தோபே

தாந்தியா தோபே, பாரத விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்து ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு பெரிதும் உதவியவர். இவரது இயற்பெயர் இராமசந்திர பாண்டுரங்கா.…

தீரன் சின்னமலை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் தீரன் சின்னமலை பிறந்தார். இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். தீர்த்தகிரி, இளவயதிலேயே…

தேசத்தின் பொறியியல் தந்தை

நமது தேசத்தின் பொறியியல் தந்தை என போற்றப்படுபவர் மோக்ஷ குண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவர் சுதந்திரத்திற்கு முந்தைய மைசூரில் பிறந்தவர்.   நாட்டின் பாசனத்துறை…