டாக்டர் அம்பேத்கர், மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் 1891, ஏப்ரல் 14ல் ராம்ஜி – பீமாபாய் தம்பதிக்கு 14வது குழந்தையாகப் பிறந்தார்.…
Category: மகான்களின் வாழ்வில்
தியானம் என்றால் என்ன?
அந்த சிறுவனுக்கு நீண்ட நாட்களாக தீராத சந்தேகம். பெற்றோருக்கோ அவனுக்கு புரிந்த மொழியில் விளக்க முடியவில்லை. ஒருநாள் மூவரும் ரமண மகரிஷியை…
பிரிவுத் துயராற்றியத் தத்தெடுப்பு
சுவாமி இராமதீர்த்தர் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, ஒரு செல்வச் சீமாட்டி தன் மகனை இழந்த பிரிவின் துயரில் வாடிய நிலையில் அவரை சந்தித்தாள்.…
நோய் நாடி, நோய் முதல் நாடி . . .
பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில், ஆங்கில மருத்துவம் முழுமையடையாத காலகட்டத்தில் பெயர் தெரியாத பல நோய்களால் மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து…
பாரத விடுதலைப் போரின் தீப்பொறி
மங்கள் பாண்டே 1827ல் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். 1849ல் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில்,…
ஈதலே இசைபட வாழ்தல்
பூதான இயக்கத்தின் மூலம் நாடெங்கும் நிலமற்ற விவசாயிகளுக்கு பல்வேறு ஜமின்தார்கள், பண்ணையார்களிடம் இருந்து நிலத்தை தானமாக பெற்று ஏழை எளிய மக்களுக்கு…
உலகின் குரு பாரதமே!
கொல்கத்தாவில் சகோதரி நிவேதிதை பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்திவந்தார். அங்கே ஒரு வகுப்பறையில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் படம் ஒன்று…
காரை தீவிலிருந்து கங்கைக் கரை வரை
மார்ச் 27, 1892 கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்தார் மயில்வாகனன். மதுரைத் தமிழ்ச் சங்கம் வழியாய் பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் இவரே.…
உலகின் ஒரே ஜி.டி.நாயுடு
ஒரு மனிதர், ஒரு துறையில் வித்தகராக இருக்கலாம். ஆனால், ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், விவசாயம் என்று பல துறைகளில் வித்தகராக…