ஈதலே இசைபட வாழ்தல்

பூதான இயக்கத்தின் மூலம் நாடெங்கும் நிலமற்ற விவசாயிகளுக்கு பல்வேறு ஜமின்தார்கள், பண்ணையார்களிடம் இருந்து நிலத்தை தானமாக பெற்று ஏழை எளிய மக்களுக்கு…

உலகின் குரு பாரதமே!

கொல்கத்தாவில் சகோதரி நிவேதிதை பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்திவந்தார். அங்கே ஒரு வகுப்பறையில்  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் படம் ஒன்று…

காரை தீவிலிருந்து கங்கைக் கரை வரை

மார்ச் 27, 1892 கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்தார் மயில்வாகனன்.  மதுரைத் தமிழ்ச் சங்கம் வழியாய்  பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் இவரே.…

உலகின் ஒரே ஜி.டி.நாயுடு

ஒரு மனிதர், ஒரு துறையில் வித்தகராக இருக்கலாம். ஆனால், ஜி.டி.நாயுடு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், விவசாயம் என்று பல துறைகளில் வித்தகராக…

பொள்ளாச்சி நா. மகாலிங்கம்

பெரும் கொடையாளர்; மனிதநேயர்;  ஆரவாரம் இல்லாத அமைதி; எதையும்  தெளிவு, நிதானம்,  விவேகத்தோடு வகை தெரிந்து வாழும் சீலம்; பழுதுபடாத உறுதிப்பாடு;…

மகான்கள் பார்வையில் மங்கையர்

பாரத மக்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் சுவாமி விவே கானந்தருக்கும் பெரிதும் கடன்பட்டவர்கள். அதிலும் பாரதப் பெண்மணிகள் மிகமிகக் கடன்பட்டவர்கள்.…

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்

ஸ்ரீராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்தவர்  சுவாமி சித்பவானந்தர். பொள்ளாச்சி, செங்குட்டைப்பாளையத்தில் பிறந்தார். சிறுவயது முதலே பல சாதுக்களின் சீரிய வழிகாட்டுதல்கள் கிடைத்தன.…

அறம் வழுவா அரசி

மதுரையை ஆண்டு வந்த ராணி மங்கம்மாள் வீரமும் கடவுள் பக்தியும் மிகுந்தவர். அன்பு கனிந்த நெஞ்சுடையவர். தான தருமங்கள் செய்து அறப்பணிகள்…

துணிந்தவனுக்கு தோல்வியில்லை

சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட்ப்போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர‌ தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார் சிவாஜி.…