சகோதரி நிவேதிதை வாழ்வில் சில முக்கிய நிகழ்வுகள்

மார்கரெட் எலிசபத் நோபிள் 1895-ல் சுவாமி விவேகானந்தரை இங்கிலாந்தில் சந்தித்தார். 1898-ல் சுவாமி விவேகானந்தரிடம் தீட்சை பெற்று ‘நிவேதிதை’ என பெயர்…

யார் அந்த மதவாதி???

ஆண்டு: 1974… இந்திரா காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பால் இந்திய அரசியலில் சூறாவளி வீசிக் கொண்டிருந்த நேரம்.…

அரசவைப் புலவர் பதவியை மறுத்து பொருத்தமானவருக்கு தர விரும்பிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஜூலை 27, 1876ல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கவிஞர். அவர் வாழ்ந்த பகுதி…

அர்பணிப்பு, எளிமை தலைமைப்பண்பு

ஒருமுறை பாபா ஆப்தே தீனதயாள் உபாத்யாயாவிடம் டாக்டர் ஹெட்கேவர் பற்றிய புத்தகத்தை ஹிந்தியில் மொழி பெயர்க்க கேட்டுக் கொண்டார். சரி என…

மேடம் பிகாஜி ருஸ்தம் காமா

பலர் அறியாத சுதந்திர போராட்ட வீராங்கனை இவர். பாரத விடுதலைக்காக வெளிநாட்டில் இருந்து பாடுபட்டவர்களில் முக்கியமானவர். 1881-ல் பம்பாயில் பணக்கார பார்ஸி…

எம்.எஸ்.சுப்புலட்சுமி

மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி எனப்படும் எம்.எஸ் சுப்புலட்சுமி 1916-ல் மதுரையில் பிறந்தவர். தன் தாயிடமிருந்து இசையை கற்றுக் கொண்ட அவர் 10…

ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிறந்த தினம் இன்று

திருவாங்கூர் சமஸ்தானத்தில் பிறந்தவர் செண்பகராமன். தனது பதினேழாவது வயதில் ஜெர்மனிக்கு சென்றார். ஜெர்மனியில் இருந்தாலும் தன் தாய்நாட்டு மக்கள் அடிமைப்பட்டுக் கிடப்பதை…

உண்மையான துறவியின் இலக்கணம்

ஒருநாள் சுவாமி விவேகானந்தர் உள்பட ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடித் துறவிச் சீடர்கள் 16 பேர். ஸ்ரீ ராமகிருஷ்ணர் காலமான பிறகு இவர்கள்…

சிந்திய அரிசியில் ஆன்மிகம்

ஒருநாள் ரமண மகரிஷி ஆசிரமத்திலுள்ள சமையல் அறைக்குள் நுழைந்தார். அங்கே தரையில் அரிசி இரைந்துக் கிடப்பதைக் கண்டார். கீழே குனிந்து ஒவ்வொரு…