அயோத்தி ராமர் கோயிலில் குவிந்த கட்டுக்கடங்கா பக்தர்கள்

அயோத்தி ராமர் கோயிலில் (ஜன.22) பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு…

அயோத்தியில் பல வகை பிரசாதம், அன்னதானம்: தமிழ்நாடு உட்பட பல மாநில பக்தர்கள் சேவை செய்ய வருகை

அயோத்தி புதிய கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் பல்வேறு வகை பிரசாதமும் வழங்கப்பட உள்ளது.…

சென்னை ஐஐடியில் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு: வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகும் என இயக்குநர் காமகோடி தகவல்

 சென்னை ஐஐடியில் வரும் கல்வியாண்டு முதல் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.…

புலிகள் அமைப்பை புனரமைக்க போதைப்பொருள், ஆயுதம் கடத்தல்: முன்னாள் ராணுவ வீரர் வாக்குமூலம்

விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் புனரமைக்க, போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தினோம்’ என, சென்னையில் கைதான முன்னாள் ராணுவ வீரர், என்.ஐ.ஏ.,…

பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் பலன் நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக, வளர்ந்த இந்தியா சபத யாத்திரை (விக்சித்…

உ.பி. முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. குழந்தை பிறந்த 6…

‘ஒன்று கூடி பயணித்தால் தான் இந்தியா வளர்ந்த நாடாகும்’

”அனைவரும் ஒன்றுகூடி பயணித்தால்தான், இந்தியா வளர்ந்த, வலிமையான நாடாககும்,” என, மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார். சென்னை பெரவள்ளூரில், ‘நமது…

ம.பி., சிறுமியர் 26 பேர் மீட்பு; மதம் மாற்றியதாக புகார்

மத்திய பிரதேசத்தில், சட்ட விரோதமாக இயங்கி வந்த காப்பகத்தில் தங்கியிருந்த 26 சிறுமியர் காணாமல் போன நிலையில், அவர்களை போலீசார் கண்டறிந்து…

‘பொது மன்னிப்பு கேளுங்கள்’: புரி பீடாதிபதிக்கு துறவி பதிலடி

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த புரி மடத்தின் பீடாதிபதி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி, மக்களிடம் பொது…