குடியரசு தின விழாவில் ஏற்ற தேசியக் கொடி தயார்

குடியரசு தினத்தன்று, தமிழக அரசு சார்பில் நடக்கும் விழாவில் ஏற்று வதற்காக, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற பிரமாண்ட தேசியக் கொடி, மஹாராஷ்டிரா…

சுகோய் போர் விமானங்கள் – தஞ்சையில் புது பிரிவு

தஞ்சை விமானப்படை தளத்தில், ‘சுகோய் – 30’ ரக போர் விமானங்கள் சேர்க்கப்பட்டன. ”இவை, இந்திய பெருங்கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு…

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி கைது

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை பெற்று பரோலில் வெளியே வந்து தப்பியவர் கான்பூரில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள…

மேலும் ஒரு பயங்கரவாதி பெங்களூரில் கைது

ஹிந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய, மேலும் ஒரு பயங்கரவாதியை, பெங்களூரில், தமிழக கியூ பிரிவு போலீசார் கைது…

அரபிக் கடலில் இந்திய போா்க்கப்பல்

பாகிஸ்தானும், சீனாவும் 9 நாள் கடற்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்திய கடற்படைக்குச் சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ்…

52 லட்சம் பேர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போன் செய்து உள்ளனர் – அமித்ஷா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பாஜக 8866288662 என்ற கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தி அழைக்க வேண்டுகோள் விடுத்து இருந்தது. அந்த…

காஷ்மீர் அமைதி நிலைமையை பாராட்டி மத்திய அரசுக்கு அமெரிக்க எம்பிக்கள் பாராட்டு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது.…

தீண்டாமை மனிதத்தன்மையற்றது என்று நமது அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது

கேரளவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவகிரி மடத்தில், 87-ஆவது யாத்திரை கூட்டத்தை வெங்கய்ய நாயுடு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா், அவா் பேசியதாவது: ஜாதி…

ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகந் நரவானே இன்று பொறுப்பேற்பு

லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்கள் உலகின் பலம் வாய்ந்த இராணுவங்களளுள் ஒன்றான இந்திய இராணுவத்தின் அடுத்த தளபதியாக பதவியேற்கிறார்…