அமெரிக்காவின் மூக்குடைத்த ஜெய்சங்கர்

சில நாட்கள் முன்பு, உக்ரைன் போரால் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிடம் இருந்து பாரதம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவும் பிரிட்டனும் கண்டனம்…

பிரதமர் மோடி அஞ்சலி

ஜாலியன் வாலாபாக் படுகொலையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நினைவு…

மோடியிடம் கோரிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மரியா தாஹிர் என்ற பெண் 2015ல் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவர்களுக்கு தண்டனை…

அமெரிக்கா ஆதரவு

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவது நமது பாரதத்தின் நீண்ட கால கனவு. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும்,…

பைடனுடன் உரையாடிய மோடி

பாரதம் அமெரிக்கா இடையிலான ராணுவ ஆலோசனைக் கூட்டம் அமெரிக்காவில் வெற்றிகரமாக நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான இந்த ஆலோசனைக்…

பாரதத்தின் முதுகெலும்பு கல்வி

திண்டுக்கல்லில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ‘பாரதம் முன்னேற்றம் அடைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.…

காப்புரிமை விண்ணப்பங்கள் உயர்வு

பாரதத்தில் உள்ளவர்களால் தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமைகளின் எண்ணிக்கை கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக சர்வதேச காப்புரிமை தாக்கல்களின் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது.…

தேச விரோத கோஷம் எழுப்பியவர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜாமியா மசூதிக்குள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தேச விரோதமாகவும் பிரிவினையை தூண்டும் விதத்திலும் சிலர் கோஷங்களை எழுப்பினர்.…

தேர்வுத் திருவிழா 4.0

பிரதமர் நரேந்திர மோடியின் “தேர்வுக்கு தயாராவோம்” கலந்துரையாடல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தற்போது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) ஏப்ரல்…