”காவிரி நீர் இல்லாததால் நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துள்ளது”: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் “என் மண் என் மக்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று (நவ.26) காலை வந்தார். திருவையாறு…

ராமர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு தயாராகும் கூடாரங்கள்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக கூடாரங்கள் அமைக்கும் பணிகளில் அம்மாநில…

அடுத்தாண்டில் செலுத்தப்படுகிறது இஸ்ரோ – நாசா கூட்டு ரேடார்

பூமியை சுற்றி வந்து அதன் நிலப்பரப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்வதற்காக, ‘இஸ்ரோ’ மற்றும் ‘நாசா’ அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள, ‘நைசர்’ எனப்படும்…

‘ஸ்மார்ட் சிட்டி’ தரவரிசையில் குஜராத்தின் சூரத் முதலிடம்: தமிழகத்தின் மதுரை 8-வது இடம்

திட்டங்கள் நிறைவு மற்றும் நிதிப் பயன்பாடு தொடர்பான ‘ஸ்மார்ட் சிட்டி’ தரவரிசையில் குஜராத்தின் சூரத் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மதுரை 8-வது…

மது வாயிலாக திரும்ப வரும் மகளிர் உரிமை தொகை

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் தீபாவளி நாளில் நடந்த சாலை விபத்துகள், கொலைகளில், 20 பேர் உயிரிழந்துள்ளனர்.…

திருமண பந்தத்தை மீறிய உறவை குற்றமாக அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

இந்திய தண்டனை சட்டம், பிரிவு 497-ன்படி, ஒருவர் திருமண பந்தத்தை மீறி வேறு ஒருவரின் மனைவியுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது…

இதற்குமுன் இல்லாத அளவில் பாஜக மீது நம்பிக்கை அதிகரிப்பு: ம.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல்

இதற்கு முன் இல்லாத அளவில் மக்களிடையே பாஜக மீது நம்பிக்கையும், அன்பும் அதிகரித்துள்ளது என மத்திய பிரதேசம் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர்…

மானிய விலையில் பாரத் ஆட்டா அறிமுகம்: கிலோ ரூ.27.50க்கு மத்திய அரசு விற்பனை

விலையேற்றத்தில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மானிய விலையில் ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில், கோதுமை மாவு விற்பனையை, மத்திய…

எஜமானர் இறந்தது தெரியாமல் கேரள மருத்துவமனை சவக்கிடங்கு முன்பு 4 மாதமாக காத்துக் கிடக்கும் வளர்ப்பு நாய்

கேரளாவின் கண்ணூர் மாவட்ட மருத்துவமனை சவக்கிடங்கின் நுழைவு வாயிலில் பழுப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த நாய் ஒன்று கடந்த 4…